ADVERTISEMENT
இதையடுத்து விண்ணப்பம் பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் எனத் திரையுலகினர் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில் அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31 ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ADVERTISEMENT
அதில், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சென்னை கலைவாணர் அரங்கில், முதல் தளத்தில் அமைந்துள்ள திரைப்படத்துறையினர் நல வாரியத்தில் வழங்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Show comments