ADVERTISEMENT
அசோக் செல்வன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க நோஹா ஆபிரஹாம் என்பவர் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மூன்றாவது முறையாக ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிப்பதாகவும் தயாரிப்பாளர் தாணு தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ADVERTISEMENT
ராகவா லாரன்ஸ் கடைசியாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்போது விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில், படைத் தலைவன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
Show comments