ADVERTISEMENT
இப்படம் குறித்து இயக்குநர் பிரசாத் ராமர் கூறுகையில், “இப்படம் ஒரு வளர்ந்து வரும் குழந்தைகளை பற்றிய படம். படத்தில் ஒரு ட்ராவலும் இருக்கும். ரெண்டு பசங்க மதுரையிலிருந்து கிளம்பி ஒரு பொண்ண பார்ப்பதற்காக மாயவரம் போவாங்க. அந்த பசங்களின் நோக்கம் நடக்குதா இல்லையா என்பது தான் கதை. 2019ல் ஆரம்பிக்கப்பட்ட படம் இது. வேகமாக மாறிவரும் சமுதாயத்தில் இளம் தலைமுறையினர் படும் அவலத்தையும், அவர்கள் மீதான அணுகுமுறையையும் இந்த படம் பேசுகிறது. மதுரை மற்றும் மாயவரம் ஆகிய இடங்களில் 42 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments