ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்தியாவில் தேசிய கிரிக்கெட் அகடாமி ஏற்கனவே செயல்பட்டுகொண்டிருக்கும் நிலையில், தற்பொது புதிய ’தேசிய கிரிக்கெட் அகடாமி’ பிசிசிஐ தலைர் சவுரவ் கங்குலியும், செயலாளர் ஜெய் ஷாவும் அடிக்கல் நாட்டியுள்ளனர். புதிய தேசிய கிரிக்கெட் அகடாமியும் பெங்களூரியிலயே அமையவுள்ளது.
இந்த அடிக்கல் நாட்டும் விழாவில் பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா, பிசிசி பொருளாளர் அருண் துமால் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதற்கிடையே புதிய தேசிய கிரிக்கெட் அகடாமியின் படத்தை கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ADVERTISEMENT
Show comments