ADVERTISEMENT

போலீசாரை கலங்க வைத்த சிறுவனின் வைரல் வீடியோ

11:59 AM Apr 06, 2018 | kalaimohan

இந்தோனேஷியாவில் நெடுஞ்சாலை ஒன்றில் போக்குவரத்து காவலர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியே ஒரு சிறுவன் தன்னுடைய குட்டி பைக்கில் தங்கையுடன் வேகமாக வந்துள்ளான். இதைப் பார்த்த போலீசார் அந்த குட்டி பைக்கை நிறுத்தி அவனிடம் விசாரித்தபோது அழத்தொடங்கிவிட்டான் அந்த சிறுவன்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதனால் அந்த சிறுவனின் அழுகையை நிறுத்த போலீசார் முயன்றும், அவன் அழுதுகொண்டே இருந்ததால் இறுதியில் அந்த சிறுவனை சமதானப்படுத்தி வீடுவரை சென்று பெற்றோர்களிடம் அறிவுரைகூறி விட்டுவந்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT