ADVERTISEMENT
200 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். பல மாவட்டங்களில் இருந்தும் காளைகளும் காளையர்களும் வந்திருந்தனர். இதில் கந்தர்வக்கோட்டை தொகுதி கொத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்ற இளைஞரை காளை தூக்கி பந்தாடிய நிலையில், காளை நெஞ்சில் குத்தியதால் பலியானார். மேலும் மாடுபிடி வீரர்கள் 19 பேர் உள்பட 79 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments