ADVERTISEMENT

விழுப்புரம் அருகே பாதாள சாக்கடையில் மூழ்கி கூலித்தொழிலாளி பலி!

09:42 PM Jul 26, 2019 | kalaimohan

ADVERTISEMENT

விழுப்புரம் ரெட்டியார்மில் பகுதியில் காகுப்பம் சாலையில் அமைந்துள்ள பாதாள சாக்கடை பணியில் ஈடுபட்டு வந்த பெரியசெவலை அடுத்த மாதம்பட்டு பகுதியை சேர்ந்த விழுப்புரம் நகராட்சி ஒப்பந்த ஊழியரான மாரி பணியின் போது விஷவாயு தாக்கி பாதாளசாக்கடை உள்ளே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

ADVERTISEMENT

சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் தீயணைப்பு துறையினர் ஒப்பந்த தொழிலாளி உடலை பலமணிநேரம் போராடி மீட்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT