ADVERTISEMENT
இது தொடர்பாக அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெளியிட்ட வீடியோக்களில், 'எங்க பெரியவங்க எல்லாம் ஆண்டுட்டு போயிட்டாங்க. நாங்க நிலத்தை யாருக்கும் விக்க முடியல. நிலத்தை வாங்கவும் முடியல. தர்மபுரிக்கு போனாலும் பதிவில்லைன்னு சொல்றாங்க, பென்னாகரம் போனாலும் பதிவில்லைன்னு சொல்றாங்க, மேச்சேரி போனாலும் பதிவில்லைன்னு சொல்றாங்க, சேலம் போனாலும் பதிவில்லைன்னு சொல்றாங்க. ஏன் எங்களுக்கு மட்டும் பதிவாகவில்லை. நாங்க என்ன வானத்தில் இருந்தா குதிச்சோம். கவர்மெண்ட் எங்களுக்கு மட்டும் ஏன் பதிவு செய்யாமல் விட்டது. ஓட்டு கேட்க மட்டும் வரீங்க, எங்களுக்கு போடுங்க.... எங்களுக்கு போடுங்க... என்று. ஏன் எங்களின் இடத்தை பதிவு பண்ணக்கூடாது. பதிவு பண்ணி குடுங்க' எனத் தெரிவித்துள்ளனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments