ADVERTISEMENT

காங்கிரஸ் தலைமையைப் பற்றி அவதூறு பரப்பினால் சீமானை ஓட விடுவோம் - காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேச்சு!

08:45 PM Oct 11, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உத்தரப்பிரதேசம் விவசாயிகளின் போராட்டத்தில் போது சேர்ந்த சிலர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது ஏற்றினர். இந்த சம்பவத்தில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். இந்த கண்டித்து விவசாயிகளுக்கு எதிரான 3 கோரியும் மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் அவர்களின் தலைமையில் சத்தியாகிரகம் போராட்டம் அண்ணா நகரில் இன்று மாலை நடைபெற்றது.

இதில் பேசிய குமார், " இந்த காரணமான மத்திய உள்துறை இணை அமைச்சர் பதவி நீக்கப்பட வேண்டும். இந்த படுகொலை குறித்து உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் குழு விசாரணை அமைக்கப்பட வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களை உடனடியாக பெற வேண்டும். நாம் தமிழர் தலைவர் சீமான் அவர்கள் காங்கிரஸ் தலைவர்களை மரியாதை இல்லாமல் பேசி வருகிறார், இது மிகவும் கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் தொடர்ந்து எங்கள் பற்றி பேசினால் அவரை அடித்து ஓட விட விடுவோம்" என்றார். இந்த கூட்டத்தில் அண்ணா நகர் தலைவர்கள் , ஏழுமலை, சூளைமேடு , பாஸ்கரன், , (எ) அவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பார்கள் , வழக்கறிஞர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT