அத்தியாவசியப் பொருட்களுக்கான விற்பனை நேரம் மதியம் 02.30 வரைக்கு பதிலாக மதியம் 01.00 மணி வரை என குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் இன்று (05/04/2020) முதல் இறைச்சி மற்றும் மாளிகைப்பொருட்கள், காய்கறிகள் மதியம் 01.00 மணி வரையே விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் இன்று (05/04/2020) முதல் இறைச்சி மற்றும் மாளிகைப்பொருட்கள், காய்கறிகள் மதியம் 01.00 மணி வரையே விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments