ADVERTISEMENT
அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள் மற்றும் அமைச்சர்கள், வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தியிருந்தனர். இந்நிலையில் சங்கரன்கோவில் பகுதியில் பரப்புரையை முடித்துவிட்டு தென்காசி கரட்டுமலை சோதனைச் சாவடி பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது, உதயநிதியின் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments