ADVERTISEMENT

உற்சாகத்துடன் தேர்வு எழுதும் +2 மாணவ மாணவியர்கள் (படங்கள்)

10:58 AM Mar 13, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று (13.03.2023) 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தொடங்கியது. இந்நிலையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 2022 - 2023 கல்வியாண்டிற்கான 12 ஆம் வகுப்பு தேர்வினை 3,225 மையங்களில் 8.5 லட்சம் மாணவர்கள் தற்போது எழுதி வருகின்றனர். முன்னதாக தேர்வு மையத்திற்கு வந்திருந்த மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT