ADVERTISEMENT
இதற்கான பேச்சுவார்த்தை கடந்த 27 ஆம் தேதியும், தற்போதும் நடைபெற்றது, இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை. மேலும் தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் போராட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஜனவரி 9 ஆம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
ADVERTISEMENT
முன்னதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தை சார்ந்த தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Show comments