ADVERTISEMENT

மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தொழிற்சங்கங்கள்! (படங்கள்)

01:03 PM Aug 09, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே சிஐடியு, தொமுச உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின் நினைவுநாளான இன்று (09.08.2021) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ‘கொள்ளையனே வெளியேறு’ என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், தொழிலாளர் நல சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றுவதைக் கைவிடக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT