ADVERTISEMENT
நாகை வருவாய் கோட்டத்தில் சீரமைப்பு பணிகள் நடந்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் அறிவித்துள்ளார். நாகை மாவட்டம் இன்னும் புயல் பாதிப்பிலிருந்து மீளவில்லை என்பதும் படிப்படியாக மீட்டுப்பணிகள் நடந்துவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments