ADVERTISEMENT

குரூப்-4 தேர்வு முறைகேட்டில் மேலும் ஒருவர் கைது...!

11:21 AM Jan 25, 2020 | Anonymous (not verified)

ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய மையங்களில் குரூப் 4 தேர்வு எழுதிய 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்து, முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேரை தகுதி நீக்கம் செய்துள்ள தேர்வாணையம் அவர்கள் வாழ்நாள் முழுவதும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எழுத தடை விதித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த முறைகேட்டில் தொடர்புடைய இரண்டு தாசில்தார்கள் உட்பட 10 பேரை கைது செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு தொடர்பாக கடலூரில் மேலும் ஒரு இடைத்தரகர் பிடிபட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT