ADVERTISEMENT

திருவாரூர் மத்திய பல்கலை.க்கு நுழைவுத்தேர்வு தொடக்கம்!

11:37 AM Sep 18, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்துக்கான நுழைவுத்தேர்வு தொடங்கியது.

திருவாரூர், சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், கடலூர், திருச்சி ஆகிய 7 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் மாணவர்கள் தேர்வை எழுதி வருகின்றனர்.

செப்டம்பர் 20- ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கும் நுழைவுத்தேர்வை திருவாரூரில் 5 மையங்களில் மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர்.

நுழைவுத்தேர்வு காலை 10.00 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரையும், மதியம் 03.00 மணி முதல் மாலை 05.00 மணி வரையும் தேர்வு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT