ADVERTISEMENT

கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு மூவர் பலி!!

10:02 AM Oct 26, 2018 | arulkumar

ADVERTISEMENT

கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். தாராபுரத்தை சேர்ந்த முகமது அப்துல் 2 மாத குழந்தை, புளியம்பட்டியை சேர்ந்த ராமமுர்த்தி வயது 50, பொள்ளாச்சியை சேர்ந்த தருண் வயது ஒன்றரை என மூன்று பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT