style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த இரண்டு குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாகசிகிச்சை பெற்றுவந்த 6 வயது சிறுவன் நிதீஷ், 3 வயது சிறுமி அட்ஷிதா என்ற இரண்டு குழந்தைகள்சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.