ADVERTISEMENT
குறிப்பாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொள்ளை கும்பல் தி.நகரில் முகாமிட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ஓய்வு பெற்ற மருத்துவர் ராதாகிருஷ்ணன் (64) அளித்த புகாரின் அடிப்படையில் தான் இந்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை மேலும் கண்காணிப்பை தீவிர படுத்தினால் மட்டுமே இது போன்ற நூதன கொள்கைகளை தடுக்க முடியும்.
Show comments