ADVERTISEMENT
திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு ஆளுநர் ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments