தமிழியக்கம் சார்பில் 46 ஆயிரம் தூய தமிழ்ப் பெயர்கள் அடங்கிய “சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப் பெயர்கள்” என்ற புத்தகம் சிகோகோவில் வெளியிடப்பட்டது. அதன் அறிமுக விழா நேற்று (-1.09.2019) மாலை சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள அம்மா அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா, தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் ஆகியோர் கலந்துகொண்டு புத்தகத்தை அறிமுகம் செய்தனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT