ADVERTISEMENT

13 மாவட்டங்களில் அனல் காற்று வீசும்- வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு

08:51 AM Mar 07, 2019 | kalaimohan

ADVERTISEMENT

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,

ADVERTISEMENT

சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, நாமக்கல், சேலம், கரூர், திண்டுக்கல், திருச்சி, மதுரை, ஈரோடு, திருப்பூர் ஆகிய 13 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்றும், அந்த மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலை வழக்கத்தை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும், எட்டாம் தேதியன்று 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை பகல் நேர கொஞ்சம் குறைய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT