ADVERTISEMENT

பொன்னியின் செல்வனால் பொலிவுறும் தஞ்சை..! (படங்கள்)

04:37 PM Feb 04, 2020 | george@nakkheeran.in

ADVERTISEMENT

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு தஞ்சையின் முக்கிய சுவர்களில் சோழர்களின் வரலாற்றை சொல்லக்கூடிய கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாப்பாத்திரங்களையும், காட்சிகளையும் ஓவியங்களாக வரைந்து வருகின்றனர்.

ADVERTISEMENT

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT