ADVERTISEMENT

தஞ்சை விமானப்படை பிரிவில் இணைகிறது சுகோய் விமானம்!

11:01 AM Jan 20, 2020 | santhoshb@nakk…



ADVERTISEMENT




தஞ்சை விமானப்படை பிரிவில் சுகோய்- 30 MKI ரக போர் விமானம் இன்று (20.01.2020) இணைக்கப்படுகிறது. தஞ்சை விமானப்படை தளத்தில் நடக்கும் விழாவில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பதாரியா பங்கேற்கின்றனர். தென் இந்தியாவில் உள்ள விமானப்படை பிரிவில் சுகோய்- 30 MKI ரக போர் விமானம் இணைக்கப்படுவது இதுவே முதல்முறை.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT