அதில், ரயில் டிக்கெட்டுகள் தொடர்பான குறுஞ்செய்தி ஆங்கிலத்தில் அனுப்பப்ட்ட நிலையில் இந்தியில் வருவதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அனைத்துத் தளங்களிலும் இந்தியைத் திணித்து மக்களைக் கொடுமைப்படுத்துவதை நிறுத்துங்கள். இந்தியாவில் பல மாநிலங்களில் பெரும்பாலான மக்களுக்கு இந்தி தெரியாது; மாநில மொழிகளில் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். அந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.