ADVERTISEMENT

புதிய மாவட்டங்களின் கீழ் வரும் சட்டப்பேரவை தொகுதிகள் அறிவிப்பு!

01:22 PM Oct 22, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


தமிழகத்தில் புதிதாகப் பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான சட்டப்பேரவைத் தொகுதிகளின் விவரங்களை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நான்கு சட்டப்பேரவை தொகுதிகள்:

ஆலந்தூர்,
ஸ்ரீபெரும்புத்தூர் (தனி),
உத்திரமேரூர்,
காஞ்சிபுரம்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏழு சட்டப்பேரவை தொகுதிகள்:

சோழிங்கநல்லூர்,
பல்லாவரம்,
தாம்பரம்,
செங்கல்பட்டு,
திருப்போரூர்,
செய்யூர் (தனி),
மதுராந்தகம் (தனி).

வேலூர் மாவட்டத்தில் ஐந்து சட்டப்பேரவை தொகுதிகள்:

வேலூர்,
அணைக்கட்டு,
குடியாத்தம் (தனி),
காட்பாடி,
கீழ் வைத்தியனாங்குப்பம் (தனி).

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நான்கு சட்டப்பேரவை தொகுதிகள்:

அரக்கோணம் (தனி),
சோளிங்கர்,
ராணிப்பேட்டை,
ஆற்காடு.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நான்கு சட்டப்பேரவை தொகுதிகள்:

திருப்பத்தூர்,
வாணியம்பாடி,
ஆம்பூர்,
ஜோலார்பேட்டை.

விழுப்புரம் மாவட்டத்தில் ஏழு சட்டப்பேரவை தொகுதிகள்:

செஞ்சி,
மைலம்,
திண்டிவனம் (தனி,
வானூர் (தனி),
விழுப்புரம்,
விக்கிரவாண்டி,
திருக்கோவிலூர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நான்கு சட்டப்பேரவை தொகுதிகள்:

கள்ளக்குறிச்சி (தனி),
உளுந்தூர்பேட்டை,
ரிஷிவந்தியம்,
சங்கராபுரம்.

நெல்லை மாவட்டத்தில் ஐந்து சட்டப்பேரவை தொகுதிகள்:

நெல்லை,
அம்பாசமுத்திரம்,
பாளையங்கோட்டை,
நாங்குநேரி,
ராதாபுரம்.

தென்காசி மாவட்டத்தில் ஐந்து சட்டப்பேரவை தொகுதிகள்:

சங்கரன்கோவில் (தனி),
வாசுதேவநல்லூர் (தனி),
கடையநல்லூர்,
தென்காசி,
ஆலங்குளம்.

தமிழகத்தில் அடுத்தாண்டு (2021) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புதிதாகப் பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான சட்டப்பேரவை தொகுதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT