ADVERTISEMENT

கனமழை எதிரொலி: பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

07:21 AM Oct 21, 2019 | santhoshb@nakk…

ADVERTISEMENT


தமிழகத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக இன்று (21/10/2019) கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT