ADVERTISEMENT

இனி 24 மணிநேரமும் கடை திறந்திருக்கலாம்!!! அரசாணை வெளியீடு...

11:53 AM Jun 06, 2019 | kamalkumar

தமிழ்நாட்டில் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதிதரும் அரசாணையை அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT


ADVERTISEMENT

இதனால் இனி 24 மணிநேரமும், 7 நாட்களும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறந்திருக்கலாம். தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்காக கடைகள் மற்றும் நிறுவனங்களின் திறப்பு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதனால் வணிகம் செய்பவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT