ADVERTISEMENT

'ரேஷனில் நாளையும் கரோனா நிவாரண நிதி பெறலாம்' - தமிழக அரசு!

02:57 PM May 15, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா நிவாரண நிதி தொடர்பாக தமிழக அரசு இன்று (15/05/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "16/05/2021, 23/05/2021 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கனவே 16/05/2021 அன்று முதல் தவணையாக கரோனா நிவாரணத் தொகை ரூபாய் 2,000 வழங்குவதற்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. எனவே, குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி, 16/05/2021 அன்று நிவாரண உதவிப் பெறுவதற்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டைத்தாரர்கள் மட்டும், ரூபாய் 2,000 கரோனா நிவாரணத் தொகையை 16/05/2021 அன்று காலை 08.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரை பெற்றுக்கொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT