மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நாளை (17.12.2019) டெல்லி செல்கிறார். 2020- 2021 நிதியாண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக மாநில நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசிக்கிறார்.
இதனிடையே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டிசம்பர் 19- ஆம் தேதி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்கிறார். அப்போது தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை விடுவிக்க கோரியும், முக்கிய கோரிக்கைகள் தொடர்பான மனுவை முதல்வர் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ADVERTISEMENT
இதனிடையே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டிசம்பர் 19- ஆம் தேதி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்கிறார். அப்போது தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை விடுவிக்க கோரியும், முக்கிய கோரிக்கைகள் தொடர்பான மனுவை முதல்வர் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments