ADVERTISEMENT

விக்கிரவாண்டி: ஒரு வாக்குச்சாவடியில் இயந்திரம் பழுது!

09:12 AM Oct 21, 2019 | santhoshb@nakk…

ADVERTISEMENT



தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு, பலத்தப் பாதுகாப்புடன் இன்று (21/10/2019) காலை 07.00 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒரு வாக்குச்சாவடியில் இயந்திரம் பழுது காரணமாக, சுமார் ஒரு மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தம். 235- வது எண் கொண்ட வாக்குச்சாவடியில் பழுதடைந்த இயந்திரத்தை சீரமைக்க அலுவலர்கள் தீவிர முயற்சி செய்து செய்து வருகின்றன.



ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT