ADVERTISEMENT

மின்சாரம் தாக்கி உயிரிழந்த 14 பேர் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு!

12:33 PM Oct 03, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 3 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், துயர சம்பவங்களில் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT