ADVERTISEMENT

நோட்டாவை விட குறைவாக ஓட்டு வாங்கி தமிழிசை தோற்க கூடாது - குஷ்பு

10:40 PM May 05, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT


மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை குறித்து அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளதாவது:

ADVERTISEMENT

’’தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டுள்ளது. ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாது. கடலில் தாமரை மலரும் என்று தமிழிசை கூறியிருக்கிறார். உப்பு நீரில் தாமரை மலராது என்பது அவருக்கு தெரியாது போலும். அதற்கு காரணம் அவர்கள் அ.தி.மு.க.வோடு இருக்கிறார்கள். அங்கு ஏற்கனவே தெர்மாகோல் விஞ்ஞானி போல் பலர் இருக்கிறார்கள். அதேபோல் தமிழிசையும் கூறி இருக்கிறார்.

தமிழிசை மீது மட்டும் எனக்கு ஒரு ஆசை. அவரும் ஒரு பெண் என்பதால் நோட்டாவை விட குறைவாக ஓட்டு வாங்கி தோற்க கூடாது. நோட்டாவை விட கூடுதலாக ஓட்டுகள் வாங்க வேண்டும் என்பதே என் ஆசை.’’

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT