ADVERTISEMENT

தீயணைப்பு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

03:44 PM Apr 18, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே இன்று (18.04.2023) காலை 10 மணியளவில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓட்டுநர் மற்றும் இயந்திர கம்மியர் நல சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT