ADVERTISEMENT

இலங்கை செல்ல முயன்றவர்கள் கைது!!!

07:51 AM Sep 26, 2018 | kamalkumar


ADVERTISEMENT

ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு செல்ல முயன்ற மூவர் கைதாகியுள்ளனர்.

ADVERTISEMENT

தனுஷ்கோடி வழியாக கள்ளத்தோணியில் இலங்கை செல்ல முயன்ற இலங்கை பெண் உட்பட மூவர் கைதாகியுள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT