ADVERTISEMENT

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்கள் 8 பேர் கைது-இலங்கை கடற்படை அட்டூழியம்!

09:28 AM Aug 22, 2018 | vasanthbalakrishnan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தூத்துகுடியில் திரேஸ்புரத்தில் இருந்து மரியம் பாக்கியத்திற்கு சொந்தமான நாட்டுபடகில் கடந்த சனிகிழைமை இரவு 8 பேர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் வத்தலகுண்டு தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருக்கும்பொழுது அவர்களை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர் 8 பேரையும் சிறைபிடித்து சென்றதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து தமிழக கடலோர காவல் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT