ADVERTISEMENT

 ஏழு தமிழர்களையும் 161-விதியின் படி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

05:52 PM Sep 06, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ADVERTISEMENT

’’தமிழக அரசே!, பேரறிவாளன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், சாந்தன், ரவிச்சந்திரன், முருகன், நளினி ஆகிய ஏழு தமிழர்களையும் உச்சநீதிமன்றம் இன்று (06-09-2018) மீண்டும் உறுதி செய்திருக்கும் 161 விதியின் படி உடனடியாக விடுதலை செய்ய வேண்டுகிறேன்’’என்று வலியுறுத்தியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT