மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் M சுவாமி மீது நடிகை காயத்திரி சாய் என்பவர், தன்னை பாலியல் தொந்தரவு செய்வதாக கொடுத்த புகாரையடுத்து, அவர் மீது கடந்த மே மாதம் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
பிரகாஷ் சுவாமியின் நெருங்கிய தோழியான விஸ்வதர்ஷினி, நேற்று சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று பிரகாஷ் M சுவாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த முன்ஜாமீன் மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிய வருகிறது.
Show comments