ADVERTISEMENT

இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!!

05:31 PM Nov 11, 2018 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

எண்ணூர், கடலூர், புதுச்சேரி, நாகை மற்றும் பாம்பன் துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க கடலில் கஜா புயல் உருவானதை அடுத்து புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. :

மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT