ADVERTISEMENT

கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது!

12:31 PM Feb 25, 2020 | kalaimohan

தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்ய அகாடமி விருது கே.வி.ஜெயஸ்ரீக்கு வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

''நிலம் பூத்து மலர்ந்த நாள்'' என என்ற மொழிபெயர்ப்பு நூலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த நூல் மலையாளத்தில் இருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது தற்போது அந்த மொழிபெயர்ப்பு நூலுக்காக அவருக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT