ADVERTISEMENT
இதனை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் முன்னிலையில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் பெற்றோர் கிறிஸ்டோபர் - உன்னித மேரி ஆகியோரிடம் காசோலையாக வழங்கினார். இந்நிகழ்வில் ஆயுதப்படை ஆய்வாளர் அருட்செல்வம், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் முகமது நிசார், காவல்துறையினர் முகுந்தன், மணிகண்டன், உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments