தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் தமிழகத்தில் 17 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கை எச்சரிக்கையாக சென்னைக்கு ரெட் அலர்ட் அறிவிப்புகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Show comments