ADVERTISEMENT

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் தொடங்கியது!

10:19 AM Jan 09, 2020 | santhoshb@nakk…

தமிழகத்தில் 35,000 ரேஷன் கடைகளில் ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் தொடங்கியது. ஜனவரி 12- ஆம் தேதி வரை காலை 08.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை ரேஷன் அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT


ஆயிரம் ரூபாயுடன் பச்சரிசி, சர்க்கரை அரிசி தலா 1 கிலோ, ஒரு கரும்புத்துண்டு, முந்திரிப்பருப்பு, திராட்சை உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT