ADVERTISEMENT

தமிழக மீனவர்கள் 11 பேருக்கு பிப்.11 வரை நீதிமன்ற காவல்!

05:50 PM Jan 28, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT


நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட தமிழக மீனவர்கள் 11 பேருக்கு பிப்ரவரி மாதம் 11- ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து 11 மீனவர்களுக்கும் கொரனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என பரிசோதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT