ADVERTISEMENT

கீழக்கரையில் வாலிபர் குத்தி கொலை

07:45 AM Jul 12, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சொக்கநாதர் கோவில் தெருவை சேர்ந்த முனியசாமி - நாகம்மாள் மகன் நாகராஜ் ( 34 ). இவரை மர்ம நபர்கள் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழக்கரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கீழக்கரை காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT