கரோனாவை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அனைத்து மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகளில் எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடிகளுக்கு மார்ச் 31- ஆம் தேதி வரை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
Show comments