ADVERTISEMENT

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் - வைகோ, திருமாவளவன், வேல்முருகன் கைது

02:12 PM Dec 03, 2018 | rajavel

ADVERTISEMENT

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சென்னை ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஆளுநருக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ, திருமுருகன் காந்தி, வேல்முருகன், திருமாவளவன் உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT