ADVERTISEMENT
தந்தை பெரியாரரின் 143 வது பிறந்தநாளை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்தின் ஆணைக்கிணங்க, கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மலர்தூவி மரியாதை செய்தார்.
ADVERTISEMENT
இந்நிகழ்ச்சியில் கழக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள், வட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
Show comments