ADVERTISEMENT
தமிழ்நாடு மின்வாரியத்தை தனியார் மயமாக்கப்போவதாக தெரிவித்து, இன்று (21.12.2020) சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் தமிழக அரசையும் மத்திய அரசையும் கண்டித்து மின்வாரியத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டமும், உள்ளிருப்புப் போராட்டமும் நடத்தினர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments